Published : 23 May 2021 05:51 AM
Last Updated : 23 May 2021 05:51 AM

ராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாகி கரோனாவால் மரணம் :

ராக்லண்ட் மதுரம்

ஏழை, எளியோர் மிகக்குறைந்த கட்டணத்தில் மருத்துவ வசதி பெற பெருங்குளத்தில் உள்ள ரெட்கிராஸ் சொசைட்டி மருத்துவமனைக்கு பல்வேறு உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தினார். மாவட்டத்தில் தொடர்ச்சியாக ரத்த தான முகாம்களை நடத்தினார். ரெட்கிராஸ் சொசைட்டியை திறம்படச் செயல்படுத்தி, தமிழக ஆளுநரிடம் விருது பெற்றுள்ளார். கரோனா தொற்றால் உயிரிழந்த பலரது உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல அமரர் ஊர்தி சேவையை நடத்தி வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x