Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM
மேற்கு வங்க வன்முறையைக் கண்டித்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ராமேசுவரத்தில் பாஜக மாவட்டத் தலைவர் கே. முரளிதரன் உட்பட 14 பேர், ராமநாதபுரம் கேணிக்கரையில் மாநில செய்தித் தொடர்பாளர் குப்புராம் உட்பட 5 பேர், ராமநாதபுரம் அரண்மனை தெருவில் ஆர்ப்பாட்டம் நடத்திய 10 பேர் உட்பட மாவட்டம் முழுவதும் 165 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT