ஞாயிறு, மே 19 2024
Last Updated : 07 May, 2021 03:12 AM
Published : 07 May 2021 03:12 AM Last Updated : 07 May 2021 03:12 AM
வழக்கறிஞர்கள் முடிந்த அளவுக்கு காணொலி மூலமாக வழக்குகளை நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்காக, தொடர்புடைய நீதிமன்ற ஊழியரை தொடர்புகொள்ளலாம். அனைத்து வழக்கறிஞர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். கரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதால் முடிந்த அளவு வழக்கறிஞர்கள் கூட்டத்தை தவிர்க்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT