Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM

விழிப்புணர்வு வாகனப் பேரணி :

நாகை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலை யில் கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கம், ஒலி மற்றும் ஒளி அமைப்பாளர் நலச்சங்கம் சார்பில் கரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு வாகனப் பேரணி, நாகையில் நேற்று நடைபெற்றது. அவுரித் திடலில் பேரணியை ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் குணசே கரன் தொடங்கி வைத்தார். பேரணி ஆட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x