Published : 25 Feb 2021 03:17 AM
Last Updated : 25 Feb 2021 03:17 AM

நாகர்கோவிலில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாகர்கோவில்

நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (25-ம்தேதி) மாலை 4 மணிக்கு மாவட்டவருவாய் அலுவலர் ரேவதி தலைமையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் எண்ணெய்நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் மற்றும்தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் பங்கேற்கவுள்ளனர். எனவே, எரிவாயு நுகர்வோர் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் செய்வதில் உள்ள குறைபாடுகளை தெரிவிக்கலாம் என, ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள் ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x