Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM
மதுரை காளவாசல் பகுதியி லுள்ள சொக்கலிங்கம் நகரைச் சேர்ந்தவர் பரமசிவம்(83). இவர் நேற்று முன்தினம் காலை காளவாசல் சிக்னல் அருகே சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் வந்த லாரி, அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பரமசிவம் உயிரிழந்தார்.
இது தொடர்பாக கரிமேடு போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரிக் கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT