Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM
நாகர்கோவில் நாகராஜா கோயில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜை, வழிபாடு, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 9-ம் நாள் திருவிழாவான 28-ம் தேதி காலை 7.30 மணிக்குதேரோட்டம் நடைபெறுகிறது. விழாநிறைவு நாளான 29-ம் தேதி மாலை 6 மணிக்கு நாகராஜா கோயிலில் இருந்து சுவாமி ஆராட்டுக்கு எழுந்தருளலும், இரவு 9.30 மணிக்கு ஆராட்டு வைபவம் முடித்து சுவாமி கோயிலுக்குள் பிரவேசித்தலும் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT