Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM

மத்திய மண்டலத்தில் 76 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சியில் 17 பேருக்கும், தஞ்சா வூரில் 16 பேருக்கும், திருவா ரூரில் 5 பேருக்கும், நாகையில் 11 பேருக்கும், புதுக்கோட்டையில் 7 பேருக்கும், கரூரில் 4 பேருக்கும் அரியலூர், பெரம்பலூர் தலா ஒருவருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று நேற்று ஏற்பட்டுள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 20, அரியலூரில் 6, கரூரில் 4, திருவாரூரில் 13 , தஞ்சாவூரில் 15, புதுக்கோட்டையில் 4, நாகையில் 14 என 76 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

இறப்பு இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x