ஞாயிறு, மே 18 2025
Last Updated : 04 Jan, 2021 03:21 AM
Published : 04 Jan 2021 03:21 AM Last Updated : 04 Jan 2021 03:21 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் புரெவி புயல் பாதிப்பை மத்திய குழு அண்மையில் பார்த்துச் சென்றது. ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று புயலால் பாதிக்கப்பட்ட படகுகளையும், மீனவர்களையும் குழுவினர் பார்த்தனர். மாவட்டத்தில் புயலாலும், புயலால் பாதிக்கப்பட்ட படகுகளை மற்ற படகுகளை வைத்து இழுக்கும் போதும் 61 படகுகள் சேதமடைந்துள்ளன. ஆகவே இப்படகுகளுக்கு மத்தியக் குழுவிடம் நிவாரணம் கேட்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்; ஆனால் பெயரும் புகழும் கிடைக்கவில்லை: ட்ரம்ப் வேதனை
சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்து: குழந்தை உட்பட 5 பேர் மூழ்கினர்
நீதிபதி பேலா எம்.திரிவேதி ராஜினாமா - உச்ச நீதிமன்றத்தின் 11-வது பெண் நீதிபதியின் பின்புலம்
கயா நகரத்தின் பெயரை மாற்றியது பிஹார் அரசு: அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு!
கரூர் அருகே ஆம்னி பேருந்து - சுற்றுலா வேன் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு
8 மாதங்களில் 42 கிலோ எடையை குறைத்தது எப்படி? - அஜித் பகிர்வு!
விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் ரஜினி?
இந்தியாவுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி
“பாஜக கையாளும் உத்திகளுக்கு ஈடாக இண்டியா கூட்டணி செயல்படவில்லை” - கார்த்தி சிதம்பரம் எம்.பி
‘இண்டியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை’ - ப.சிதம்பரம் கவலை
“நான் நிம்மதியாக இருக்கிறேன்... ‘கூண்டுக்கிளி’ ஆக விரும்பவில்லை!” - அண்ணாமலை மனம் திறப்பு
உமர் அப்துல்லா Vs மெகபூபா முப்தி: சிந்து நதிநீர் ஒப்பந்த விவகாரத்தில் வார்த்தைப் போர்!
இந்தியா 100% வரிகளை குறைக்க தயாராக உள்ளது; விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப் நம்பிக்கை
மாதந்தோறும் மின் கட்டணம் முறை எப்போது? - அமைச்சர் சிவசங்கர் தகவல்
WRITE A COMMENT