Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவை கண்டித்தும், இந்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி யும், வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில், நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x