Published : 08 Dec 2020 03:14 AM
Last Updated : 08 Dec 2020 03:14 AM

திருப்புவனத்தில் பிள்ளைமார் சமூகத்தினர் சாலை மறியல்

சிவகங்கையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனி சாமி, 7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அழைப்பதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். இதைக் கண்டித்தும், வேறொரு சமூகத்துக்கு வேளாளர் என்ற பெயரை வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் திருப்புவனம் கோட்டையில் வ.உ.சி. மன்றத்தினர், அனைத்து பிள்ளைமார் சமூகத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் மறியல் செய்தனர்.அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x