Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

அமைச்சர் உதயகுமார் இன்று குமரி வருகை

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று காலை கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார்.

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிலையிலான அலுவலர்களுடன் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்துஆய்வு செய்யும், அவர் குமரி மாவட்டத்தில்புயலினால் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளையும், முன்னேற்பாடுகளையும்பார்வையிட உள்ளார். இத்தகவலை தமிழக அரசின்டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x