ஞாயிறு, ஜூலை 13 2025
Last Updated : 13 Nov, 2020 03:16 AM
Published : 13 Nov 2020 03:16 AM Last Updated : 13 Nov 2020 03:16 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயிர் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் நெல் சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ.252.06 பிரிமீயத் தொகையாக செலுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு காப்பீட்டுத் தொகை இழப்பீடாக ரூ.16,804.04 வழங்கப்படும். இதற்கு பிரிமீயம் செலுத்த நவம்பர் 30 கடைசி நாளாகும். விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் அடங்கல் படிவத்தைப் பெற்று, அத்துடன் விண்ணப்பப் படிவம், உறுதிமொழிப் படிவம்,
Sign up to receive our newsletter in your inbox every day!
நடிகர் கிங் காங் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்
அது என்ன ‘SIR’? - பிஹார் வாக்காளர் பட்டியலில் ‘சிறப்புத் தீவிர திருத்தம்’ சலசலப்பும் பின்னணியும்!
“75 வயதில் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்” - மோகன் பாகவத் கருத்தை முன்வைத்து மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்
திருமலா பால் நிறுவனத்தின் மேலாளர் மர்ம மரணம்: ரூ.40 கோடி கையாடல் செய்து விட்டதாக புகார்
கேரள பள்ளிகளில் ‘பெஞ்ச்’ புரட்சி - ‘ட்ரெண்ட்’ வகுப்பறைக்கு வித்திட்ட திரைப்படம்!
அகமதாபாத் விமான விபத்துக்கு இன்ஜின் ஷட் டவுன் காரணம்: முதற்கட்ட அறிக்கையில் தகவல்
தேசிய பள்ளி தர நிர்ணய பட்டியலில் ஒடிசா 5-ம் இடத்துக்கு முன்னேற்றம்: தமிழக ஐஏஎஸ் பாண்டியன் நடவடிக்கையால் சாதனை
காங்கிரஸ் உருவாக்கிய 160 பொதுத் துறை நிறுவனங்களில் 23-ஐ மோடி அரசு விற்றுவிட்டது: கார்கே
“கோட்சே கூட்டம் பின்னால் மாணவர்கள் செல்லக்கூடாது” - திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
மாநிலத்தின் முதல் பிரஜை ஆளுநர்தான்: சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து
“அதிமுக ஆட்சி நீடித்திருந்தால் இந்தி பேசும் நிலை உருவாகி இருக்கும்!” - உதயநிதி ஸ்டாலின்
உத்தர பிரதேசத்தில் முதன்முறையாக மதுபானத் தொழில் முதலீட்டு மாநாடு: ரூ.5,000 கோடி ஒப்பந்தங்களை எதிர்பார்க்கும் அரசு
பிரதமர் மோடி ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகை: திமுக ரியாக்ஷன் என்ன?
“வீட்டில் எனது நாற்காலிக்கு அருகே அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி...” - ராமதாஸ் பகிர்ந்த தகவல்
WRITE A COMMENT