Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM

நவ.30-க்குள் நெல் பயிர் காப்பீடு செய்யலாம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயிர் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் நெல் சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ.252.06 பிரிமீயத் தொகையாக செலுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு காப்பீட்டுத் தொகை இழப்பீடாக ரூ.16,804.04 வழங்கப்படும். இதற்கு பிரிமீயம் செலுத்த நவம்பர் 30 கடைசி நாளாகும். விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் அடங்கல் படிவத்தைப் பெற்று, அத்துடன் விண்ணப்பப் படிவம், உறுதிமொழிப் படிவம்,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x