Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM

போனஸ் கோரி ஆர்ப்பாட்டம்

25 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 25 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து அனை த்து சங்க கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பார்வர்டு பிளாக் தொழிற் சங்கத்தைச் சேர்ந்த பெருமாள், சிஐடியு கிளைத் தலைவர் மோகன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில்ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x