Published : 17 Dec 2021 03:07 AM
Last Updated : 17 Dec 2021 03:07 AM

லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை :

கோவை: கோவை சுல்தான்பேட்டையில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளராக பணியாற்றி வந்தவர் எம்.ரமேஷ். இவர் பரம்பிக்குளம்-ஆழியார் திட்டத்தின் சிந்திலப்பு கிளைக் கால்வாயின் மேல் கால்வாய் அமைக்கவும், வாய்க்காலின் வெளிப்புற பகுதியில் பைப்லைன் அமைக்கவும் பரிந்துரைக்க விவசாயி ரவிக்குமாரிடம் கடந்த 2008-ம் ஆண்டு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த கோவையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராம தாஸ், ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதற்காக ரமே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x