புதன், ஜூன் 18 2025
Last Updated : 10 Nov, 2021 03:07 AM
Published : 10 Nov 2021 03:07 AM Last Updated : 10 Nov 2021 03:07 AM
இதுதொடர்பாக, மாநகர காவல்துறை உயரதிகாரி கூறும்போது, ‘‘மாநகரில் திருட்டு சம்பவங்களை தடுக்க கோவைப்புதூரில் உள்ள சிறப்பு காவல் படையில் இருந்து 70 பேர், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிறப்பு காவல் படையில் இருந்து 70 பேர் என மொத்தம் 2 கம்பெனியைச் சேர்ந்த 140 காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சிங்காநல்லூர், பீளமேடு, சாயிபாபாகாலனி, சரவணம்பட்டி உள்ளிட்ட 5 காவல் நிலைய எல்லைகளின் ரோந்துப் பணிக்கு தலா 10 பேர் ஒதுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள காவல் நிலையங்களுக்கு தலா 5 பேர் ஒதுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காலை, இரவு நேரங்களில் உள்ளூர் காவலர்களுடன் இணைந்து ரோந்துப
Sign up to receive our newsletter in your inbox every day!
இஸ்ரேல் Vs ஈரான் தீவிரம்: போர் நிறுத்தத்தை விட ‘மேலானதை’ நோக்கும் ட்ரம்ப் சொல்வது என்ன?
‘தக் லைஃப்’ படத்துக்கு ஓடிடி சிக்கல்: இதர படக்குழுவினர் அதிர்ச்சி
தக் லைஃப் வழக்கு: கர்நாடக அரசு, ஐகோர்ட் மீது ‘அதிருப்தி’யுடன் உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
சிந்து நதிகளின் நீரை ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்: 113 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் கட்ட ஆய்வு
இஸ்ரேல் - ஈரான் போர்: எரியும் தீயில் ட்ரம்ப் எண்ணெய் ஊற்றுவதாக சீனா குற்றச்சாட்டு
''ஈரான் ராணுவத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டார்'' - இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு
இஸ்ரேல் - ஈரான் போர்: தெஹ்ரானை விட்டு அனைவரும் உடனடியாக வெளியேற ட்ரம்ப் எச்சரிக்கை
மதுரையில் அறுபடை வீடுகள் மாதிரி அமைப்பு: மக்கள் தரிசனத்துக்கு இன்று முதல் அனுமதி
பாதாள அறையில் தஞ்சமடைந்த கொமேனி
மதுரையில் முருகனின் அறுபடை வீடுகள் அமைப்பு: பொதுமக்கள், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி
‘திராவிடம் இல்லா தமிழகம்’ பிரச்சார இயக்கம்: அர்ஜூன் சம்பத் தகவல்
“இஸ்ரேல் உடனான போரில் ஈரான் வெற்றிபெறாது” - டொனால்ட் ட்ரம்ப் உறுதி
பாத்திரம் கழுவும் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை
WRITE A COMMENT