Published : 24 Oct 2021 03:06 AM
Last Updated : 24 Oct 2021 03:06 AM
கோவை: கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் ஆயுதமாக நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி போடுவதில் 100 கோடி என்ற பெரிய மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பதிவிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா அபார சாதனை படைத்துள்ளது. தங்களது இடையறா முயற்சிகளால் இதனை நிகழச்செய்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT