Published : 24 Oct 2021 03:07 AM
Last Updated : 24 Oct 2021 03:07 AM

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக ஏ.உதயன் நியமனம் :

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த ஏ.வி.வெங்கடாசலத்தின் பதவிக்காலம் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர்சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பாக அப்பதவி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மூத்த ஐஎஃப்எஸ்அதிகாரி ஏ.உதயன், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.உதயன் திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலராக பணியைத் தொடங்கி வனத்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தமிழ்நாடு பல்லுயிர் பரவல் வாரியஉறுப்பினர் செயலராகவும் பணியாற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x