Published : 18 Oct 2021 03:11 AM
Last Updated : 18 Oct 2021 03:11 AM

டோக் பெருமாட்டிக் கல்லூரியில் - கரோனா ஆற்றுப்படுத்துதல் நிகழ்ச்சி :

மதுரை டோக் பெருமாட்டிக் கல்லூரியில் சமூக அறிவியல் துறையின் கவுன்சிலிங், சைக்கோ தெரபி முதுநிலை பட்டயப் படிப்பு தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு, உலக மனநல தினத்தையொட்டி கல்லூரி மாணவியர், அலுவலர் களுக்கான இணையவழி 2 நாள் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

பெங்களூரு மருத்துவப் பேராசிரியர் சேகர் கரோனாவுக்கு பிறகு ஆற்றுப்படுத்துதலுக்கான வாய்ப்பு குறித்து பேசினார்.முன்னதாக, கல்லூரி முதல் வர் கிறிஸ்டியானா சிங், சிற்றா லயப் பொறுப்பாளர் ரஞ்சித் ஜெப செல்வி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ‎

சமூக அறிவியல் துறை தலைவர் அனிதா திபென் வரவேற்றார். மாணவியர், அலுவலர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x