Published : 18 Oct 2021 03:11 AM
Last Updated : 18 Oct 2021 03:11 AM

மானாமதுரை அருகே - குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு :

சிவகங்கை மாவட்டம், மானா மதுரை அருகே குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி (32). இவர் தனது உறவினர்களுடன் மானாமதுரை அருகே மிள கனூர் அழகுநாச்சியம்மன் கோயிலுக்கு நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது குளத்தில் குளித்த மாசிலாமணி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். மானாமதுரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x