Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

கூடலூர் அருகே - ஜாமீனில் வந்த பெண் தற்கொலை :

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி பிள்ளையார் கோவில் தெரு வைச் சேர்ந்த அருண்குமார் மனைவி வைஷ்ணவி(28). மற் றொருவருடன் சேர்ந்து தனது கணவரை கடந்த ஏப்ரலில் கொலை செய்ததாக கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் இவர் மீது வழக்கு உள்ளது.

சிறையில் இருந்த இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளி யே வந்தார். போடியில் தாத்தா வீட்டில் தங்கி காவல் நிலை யத்தில் கையெழுத்திட்டு வந் தார். இந்நிலையில் இவ ருடன் உறவினர்கள் யாரும் பேசவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த வைஷ்ணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போடி நகர் காவல் ஆய்வாளர் ராம லட்சுமி விசாரிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x