Published : 14 Aug 2021 03:20 AM
Last Updated : 14 Aug 2021 03:20 AM

ஆக.16-ல் பிஎப் குறைதீர் கூட்டம் :

மதுரை பி.எப். ஆணையர் சிவ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆக.16-ல் பிஎப் ஓய்வூ தியர்களுக்கான குறைதீர் கூட்டம் காணொலியில் நடக்கவுள்ளது. இதில், ஓய்வூதியம் வராமல் இருப்பது மற்றும் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் உள்ளிட்ட குறைகளை ஓய்வூதியர்கள் சமர்ப்பிக்கலாம்.

மேலும் வரும் 3 மாதங்களில் ஓய்வூதியம் பெற இருக்கும் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம், 1995-ன் கீழ் உள்ள உறுப்பினர்கள், பிற நிறுவனங் களில் உள்ள தங்களின் வைப்பு நிதி கணக்கை ஒன்று சேர்ப்பது உள்ளிட்ட குறைகளையும் தெரிவிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x