Published : 13 Aug 2021 03:15 AM
Last Updated : 13 Aug 2021 03:15 AM

தந்தையை கொன்றதாக மகன் கைது :

இந்நிலையில், வீடு வாங்குவது தொடர்பாக ராமச்சந்திரனுக்கும், கோவிந்தராஜூக்கும் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், கத்திரிக்கோலை எடுத்து தந்தை ராமச்சந்திரனின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த செல்வபுரம் போலீஸார், அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவிந்தராஜை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x