Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

மதுரையில் பரவலாக மழை :

மதுரையில் கடந்த சில நாட் களாக சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்தது.

இந்நிலையில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. ஆனையூர், திருப்பாலை, நாராயணபுரம் உட்பட நகரின் பல்வேறு இடங் களிலும், மேலூர், அழகர்கோவில், திருமங்கலம் உட்பட மாவட்டத்தின் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்தது.

சோழவந்தான் பகுதியில் பலத்த காற்று, இடி மின்னலுடன் நீண்ட நேரம் மழை பெய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x