Published : 28 Jul 2021 03:17 AM
Last Updated : 28 Jul 2021 03:17 AM
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதி யைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரை கடந்த மாதம் 23-ம் தேதி கீரைத்துறையைச் சேர்ந்த இளைஞர் வழிவிட்டான் (19) திருமணம் செய்து பசுமலையில் குடும்பம் நடத்துவதாக சிறுமியின் உறவினர் முனியம்மாள் மதுரை நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய் வாளர் கீதாலட்சுமி விசார ணையில், அவர் சிறுமியை திருமணம் செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சிறுமியை மீட்டு வழிவிட்டானை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT