Published : 25 Jun 2021 03:13 AM
Last Updated : 25 Jun 2021 03:13 AM

பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 30 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல் :

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் அரசு மருத்துவமனை, பிஏ கல்லூரி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நோயாளிகளின் நலன் கருதி பல்வேறு தரப்பினரும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை கரோனா சிகிச்சை மையங்களுக்கு வழங்கி வருகின்றனர். பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் ‘சேவ் சில்ட்ரன்’ தன்னார்வ அமைப்பின் சார்பில், ரூ.16.20 லட்சம் மதிப்பு கொண்ட 30 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் சுரேஷ் ஜோசப்பிடம் நேற்று வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் டிஎஸ்பி தமிழ்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பால

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x