Published : 01 Jun 2021 03:12 AM
Last Updated : 01 Jun 2021 03:12 AM
கரோனா பாதிப்பால் தொழில்கள் முடங்கியுள்ளன. முதலீடு செய்ய தங்கம் உகந்ததாக இருந்ததால் கடந்த ஆண்டில் தங்கம் விலை உயர்ந்தது.
அதன்பிறகு, சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும்போதெல்லாம், உள்ளூரிலும் இதன் தாக்கம் இருந்து வருகிறது. சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 24-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 628-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.4 ஆயிரத்து 611-க்கு விற்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT