Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு :

கடந்த சில நாட்களாக வால்பாறை மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி சோலையாறு-170 மி.மீ, மேல்நீராறு- 91 மி.மீ, கீழ் நீராறு- 100 மி.மீ, வால்பாறை-114 மி.மீ, ஆழியாறு-52 மி.மீ மழை பதிவானது.

வால்பாறையில் உள்ள சக்தி, தலநார் எஸ்டேட் பகுதிகளில் பெய்த கனமழையால் சோத்து பாறை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம், ஆழியாறு குரங்கு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x