Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM
ஊரடங்குக்கான கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனக் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார். இதனிடையே மதுரை திருநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள், அதிகாரிகளுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் வழங்கப்பட்டது. காவல் ஆய் வாளர் சுந்தரி ஏற்பாட்டில் காவல் உதவி ஆணையர் சண்முகம் வழங்கினார். காவலர்கள் மட்டு மின்றி பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT