Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

கவச உடை அணிந்து பணிபுரிந்த அலுவலர்கள் :

மதுரை மாவட்டத்தின் வாக்குச்சாவடிகளில் ஒரு சிலருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

கரோனா தொற்றுள்ள வாக்காளர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும், வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு அலுவலர்கள், கரோனா கவச ஆடை அணிந்து இருந்தனர். அப்போது காய்ச்சல் பாதித்தவர்கள் சிலர் வாக்களிக்க வந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x