Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

ஆஸ்டின்பட்டியில் கார் மோதி பெண் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மணலூர் அருகில் உள்ள பாட்டம் கிரா மத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ர மணியன்(42). இவரது மனைவி கவுசல்யா(37). இவர்களது உற வினர் திருமண விழா மதுரை ஆஸ்டின்பட்டி அருகில் உள்ள கருவேலம்பட்டியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள கணவன், மனைவி பைக்கில் சென்றனர். கருவேலம்பட்டி சந்திப்பு பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியது. காயமடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழி யில் கவுசல்யா உயிரிழந்தார். பாலசுப்ரமணியன் சிகிச்சையில் உள்ளார். ஆஸ்டின்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x