சனி, ஏப்ரல் 27 2024
Last Updated : 30 Jan, 2021 03:15 AM
Published : 30 Jan 2021 03:15 AM Last Updated : 30 Jan 2021 03:15 AM
கோவை: மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகை சாலை, எம்.ஆர்.டி நகரைச் சேர்ந்தவர் செந்தில்(38). இவருக்குச் சொந்தமான இடத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து வைக்கும் குடோன் உள்ளது. நேற்று அதிகாலை இந்த குடோனின் ஒரு பகுதியில் தீப்பிடித்து கரும்புகை வெளிவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT