Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM
வேலூர்: வேலூர் மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக ஜனனி சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக இருந்த கோவை சத்யன் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து. அந்தப் பொறுப்புக்கு வேலூர் மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனி சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT