Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM
கேரளாவில் கரோனா வைரஸ் தொற்று கடந்த சில வாரங் களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 16,848 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இது கடந்த 45 நாட்களில் அதிக அளவாகும். இந்திய அளவில் நேற்று முன்தினம் கரோனா பாதிப்பு 39,785 ஆக இருந்தது. இதில் 42% பேர் கேரளாவில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் செவ்வாய்கிழமை ஒரே நாளில் 104 பேர் உயிரிழந் துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களிலும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT