Published : 20 May 2021 03:11 AM
Last Updated : 20 May 2021 03:11 AM

ஹைதராபாத்தை மையமாக கொண்டு - ஜான்சன்

ஹைதராபாத்தை மையமாக கொண்டு கரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

முதலாவதாக பாரத் பையோடெக் பார்மா நிறுவனம் கோவாக்ஸின் தடுப்பூசியை தயாரித்தது. இது 81 சதவீத செயல்திறன் கொண்டது என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தை, ஹைதராபாத்தின் டாக்டர் ரெட்டீஸ் பார்மா நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கவும், விற்கவும் நம் நாட்டில் அனுமதி பெற்றது. தற்போது 50 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத்தில் அப்போலோ ஊழியர்களுக்கும், டாக்டர் ரெட்டீஸ் நிறுவன ஊழியர்களுக்கும் வெள்ளோட்டமாக வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இது 91.4 சதவீத செயல்திறன் கொண்டதாக கூறப்படுகிறது.

தற்போது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் மட்டுமே புழக்கத்தில் உள்ளதால், தடுப்பூசிகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க சம்பந்தப் பட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கோவிஷீல்ட், கோவாக்ஸின் மற்றும் ஸ்புட்னிக் - வி ஆகிய 3 தடுப்பூசிகளை தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த ஜான்சன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x