Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM

தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கரோனா தடுப்பூசி போட முடிவு

உள்ளூர் திருவிழா, பொதுத் தேர்வுகள் மற்றும் தேவையான மத்திய படைகள் குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டுள்ளோம். இதை பரிசீலித்து தேர்தல் அட்டவணை வெளியிடப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளையும் முன்களப் பணியாளர்களாக கருத வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதை ஏற்றுக் கொண்டுள்ள சுகாதார அமைச்சகம், அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போட உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x