Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM

இந்திய மருந்துக்கு காத்திருக்கும் 25 நாடுகள்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அமராவதியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஹைதராபாத்தில் தயாரிக்கப்படும் கோவேக்சின், புனேவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு கரோனா தடுப்பு மருந்துகளும் இந்தியாவில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்நிலையில், இந்த கரோனா தடுப்பு மருந்துகளை தற்போது வரை 15 நாடுகளுக்கு இந்தியா வழங்கியிருக்கிறது. மேலும் 25 நாடுகள் இந்த மருந்துகளுக்காக காத்திருக்கின்றன. இதனால் சர்வதேச நாடுகளின் கவனம் இந்தியாவின் மீது பதிந்துள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x