Published : 16 Jan 2021 03:14 AM
Last Updated : 16 Jan 2021 03:14 AM
கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 96.53சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று15,590 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அவர்களையும் சேர்த்து இதுவரை 1,05,27,683பேர் வைரஸால் பாதிக்கப்பட் டுள்ளனர். இதில் 1,01,62,738 பேர் குணமடைந்துள்ளனர். தேசிய அளவில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 96.53 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் 2,13,027 பேர் சிகிச்சை பெறுகின்றனர். ஒரே நாளில் 191 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு1,51,918 ஆக அதிகரித்துள்ளது. தினசரி தொற்று, நோயாளிகளின் எண்ணிக்கையில் கேரளா முதலிடத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT