Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

கரோனா தொற்று கர்ப்பிணிக்கு3 குழந்தை பிரசவம்

தெலங்கானா மாநிலம், நிஜா மாபாத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையின் டாக்டர் பிரதீமா ராஜ் கூறியதாவது:

கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில்தொற்று உறுதியானது. அவருக்கு புதன்கிழமை இரவு பிரசவ வலி வந்ததால், சிசுக்களுக்கு கரோனா பரவமால் தடுக்க மிகவும் பாதுகாப்பாக அறுவை சிகிச்சைசெய்யப்பட்டது. இதில்3 குழந்தைகள் பிறந்தன. இக்குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து தாய்க்கு மீண்டும் பரிசோதனை செய்ததில் அவருக்கும் தொற்று இல்லை என தெரியவந்தது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x