Published : 10 Nov 2021 03:06 AM
Last Updated : 10 Nov 2021 03:06 AM

தமிழகத்தில் புதிதாக 835 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் நேற்று ஆண்கள்496, பெண்கள் 339 என மொத்தம் 835 பேர் கரோனா வைரஸ்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 131, கோவையில் 98 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

12 பேர் உயிரிழப்பு

தமிழகம் முழுவதும் 10,271பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று 12 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 4 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,238 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,567 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x