Published : 07 Nov 2021 03:06 AM
Last Updated : 07 Nov 2021 03:06 AM

தமிழகத்தில் புதிதாக 862 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 521, பெண்கள் 341 என மொத்தம் 862 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அதிகபட்சமாக சென்னையில் 122, கோவையில் 99 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகம்முழுவதும் 10,588 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று 10 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,214ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,562 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x