Published : 12 Dec 2020 03:16 AM
Last Updated : 12 Dec 2020 03:16 AM

பொது நூலகங்களுக்கு நூல்கள் சமர்ப்பிக்க டிச.18 வரை அவகாசம்

பொது நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதற்காக மாதிரி பிரதி நூல்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் டிச.18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பதிப்பகத்தினர் மற்றும் புத்தகவிற்பனையாளர்களின் வேண்டுகோளை ஏற்று, பொது நூலகஇயக்ககத்தின் கீழ் இயங்கிவரும்நூலகங்களுக்கு நூல்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் டிச.18வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது என்று பொது நூலக இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) நாகராஜ முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x