Published : 20 Jul 2021 03:15 AM
Last Updated : 20 Jul 2021 03:15 AM

திருச்சி திருச்சி மாவட்டம் அதவத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று (ஜூலை 20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன

திருச்சி

திருச்சி மாவட்டம் அதவத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று (ஜூலை 20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், இனியானூர், அல்லித்துறை, போதாவூர், கீழவயலூர், சுண்ணாம்புக்காரன்பட்டி, சோமரசம்பேட்டை, சாந்தாபுரம், தாயனூர், அதவத்தூர் சந்தை, புலியூர், கொய்யாதோப்பு, எட்டரை, குழுமணி, மல்லியம்பத்து, கோப்பு, மேலபட்டி, அதவத்தூர், பெரிய கருப்பூர், வயலூர், பேரூர், முள்ளிக்கரும்பூர், போசம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x