Published : 18 May 2021 03:13 AM
Last Updated : 18 May 2021 03:13 AM

கரோனாவால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு :

திருவண்ணாமலை: தி.மலை மாவட்டத்தில் புதிதாக 492 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற் றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31,214-ஆக உயர்ந்துள்ளது. 26,583 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4,276 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 355-ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x