Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM

7 பவுன் சங்கிலி பறிப்பு :

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகேயுள்ள செல்லாண்டிபட்டி யைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி தேன்மொழி (55). இவர் தனது வீட்டருகேயுள்ள பொதுக்குழாயில் நேற்று முன் தினம் தண்ணீர் பிடித்துக் கொண் டிருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், தேன்மொழி அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். வெள்ளியணை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x