7 பவுன் சங்கிலி பறிப்பு :

7 பவுன் சங்கிலி பறிப்பு :
Updated on
1 min read

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகேயுள்ள செல்லாண்டிபட்டி யைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி தேன்மொழி (55). இவர் தனது வீட்டருகேயுள்ள பொதுக்குழாயில் நேற்று முன் தினம் தண்ணீர் பிடித்துக் கொண் டிருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், தேன்மொழி அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். வெள்ளியணை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in