Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் : திண்டுக்கல்லில் தொடர் ரத்த தானம் :

இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் பாலச்சந்திரபோஸ் ரத்த தான முகாமைத் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் பாலாஜி, தலைவர் விஷ்ணுவர்த்தன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, நகரத் தலைவர் கார்த்தி, சாணார்பட்டி ஒன்றியச் செயலாளர் சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ரத்த தானம் செய்தனர். தொடர்ந்து மே 3, 4, 5, 6 ஆகிய தேதிகளில் ரத்த தானம் செய்ய உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x