Published : 24 Feb 2021 03:16 AM
Last Updated : 24 Feb 2021 03:16 AM
விவசாயிகளுக்கு மேலும் நிவாரணம் அளிக்கும் வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய அனைத்து பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்தார். இதனால், 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகள் செலுத்த வேண்டிய. ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT