Published : 15 May 2023 06:28 PM
Last Updated : 15 May 2023 06:28 PM

ப்ரீமியம்
கள்ளச் சாராய அதிர்வுகள் முதல் சென்னைக்கு ‘வெயில்’ எச்சரிக்கை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ மே 15, 2023

வழக்குகள் சிபிசிஐடி-க்கு மாற்றம்: முதல்வர் - ‘கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்குகள், சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் அமரன் என்பவர் கள்ளச் சாராயம் விற்பனை நடந்தி வந்துள்ளார். அதை 30-க்கும் மேற்பட்டோர் வாங்கி அருந்தியுள்ளனர். இதில், தற்போது வரை 9 பேர் மரணம் அடைந்தனர். மேலும், பலர் விழுப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பெற்று வருகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x