Published : 16 Mar 2023 05:50 PM
Last Updated : 16 Mar 2023 05:50 PM
நாடாளுமன்ற முடக்கம் நீடிப்பு: அதானி விவகாரம், ராகுலின் லண்டன் பேச்சு தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி, முழக்கங்கள் காரணமாக நான்காவது நாளாக வியாழக்கிழமையும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முற்றிலும் முடங்கின.
இதனிடையே, மதியம் நாடாளுமன்றத்திற்கு வந்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, "நான் இந்தியாவிற்கு எதிராக எதுவும் பேசவில்லை. அவர்கள் நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதித்தால், நான் என்ன நினைக்கிறேன் என்பதைச் சொல்வேன். ஆனால், நான் பேசினால் அதை பாஜக விரும்பாது” என்று தெரிவித்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT